முக்கிய சமூக நபர்களுக்கும் பள்ளிகளுக்கும் நேரடி அழைப்பிதழ் வழங்கல்
முக்கிய சமூக நபர்களுக்கும் பள்ளிகளுக்கும் நேரடி அழைப்பிதழ் வழங்கல்: உடுமலை தமிழிசைச் சங்கம் சார்பாக, மகளிர் குழுவினரால் கீழ்க்கண்ட இடங்களிலும் முக்கிய நபர்களுக்கும் நேரடி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன: மகளிர் குழுவினர் அழைப்பிதழ்களை நேரில் சென்று... Read More
🌾 “அறுவடை” விவசாயக் கண்காட்சிக்கான மங்களகரமான துவக்கம் – கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றது! 🌿
உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வரும் மே 2, 3, 4 – 2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அன்னையின் அடியிலான மங்கலதுவக்கமாக, இன்று காலை ஒரு சிறப்பு நிகழ்வு... Read More
முக்கிய நபர்களுக்கு நேரடி அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு
அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சியின் அழைப்பிதழ்களை,உடுமலைப் பகுதியில் உள்ள முக்கிய வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு நேரடியாக வழங்கும் பணிகள் தொடர்கின்றன. அந்த வகையில், இன்று ஆகியோர் இணைந்து, முக்கிய... Read More
விழா அழைப்பிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்வு
உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், திரு. கண்ணபிரான் அவர்கள், அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான அழைப்பிதழ்களை சில முக்கிய நபர்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பலர் மகிழ்ச்சியுடன்... Read More
அறுவடை 2025 – அழைப்பிதழ் வழங்கும் செயல்பாடுகள்
அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல கல்வி நிறுவனங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Workshop Seminar... Read More