Day

April 29, 2025

அறுவடை 2025-க்கான கண்காட்சிக்கு திரு. கிராந்தி குமார், IAS அவர்களை அழைக்கும் உடுமலை தமிழிசை சங்கம்

உடுமலை தமிழிசை சங்கம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் தமிழர் பண்பாட்டை வளர்ப்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) மேலாண்மை இயக்குநர் திரு. கிராந்தி குமார்,...
Read More