காந்தியச் சிந்தனையாளர் திரு. தமிழருவி மணியன் உரை – “இன்றைய உறவுகள்: நிலை, நாமெதிர்கொள்ளவேண்டிய வழிகள்”
மனித உறவுகள் சுருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில், உறவுகளின் முக்கியத்துவம் குறித்து திரு. தமிழருவி மணியன் அவர்கள் அளித்த ஆழமான உரை — இப்போது முழு வீடியோவாக உங்களுக்காக!
🌾 அறுவடை கண்காட்சியில் கலக்கிய பட்டிமன்றம்! 🎤
அறுவடை கண்காட்சியில், இரண்டாம் நாள் மாலையில், திரு. ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம், “குடும்ப மகிழ்ச்சிக்காக அதிகம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது ஆண்களே? பெண்களே?” என்ற தலைப்பில் சுவாரஸ்யமாகவும் சிந்தனைத் தூண்டும் வகையிலும் நிகழ்ந்தது. முழு வீடியோவும் சிறப்பு பகுதியும் இப்போது இணையத்தில்!
🎉 அறுவடை விவசாயக் கண்காட்சி 2025 – நன்றியறிவிப்பு மற்றும் சிறப்புக்காணொளிகள்🌾🎖️
📅 8-5-2025, 🕕 மாலை 6 மணி📍 ஜி.வி.ஜி கலையரங்கு, 🎙️ தலைமை: திரு. ரவீந்திரன் கெங்குசாமி அவர்கள், 🎵 செல்வி உமாநந்தினி இறைவணக்கம் பாடல் மூலம் நிகழ்ச்சிக்கு இனிய தொடக்கம் அளித்தார். 🙏... Read More