🌾 “அறுவடை” விவசாயக் கண்காட்சிக்கான மங்களகரமான துவக்கம் – கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றது! 🌿

உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வரும் மே 2, 3, 4 – 2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அன்னையின் அடியிலான மங்கலதுவக்கமாக, இன்று காலை ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 📍 16 ஏப்ரல் 2025...
Read More

அறுவடை எக்ஸ்போவுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இன்று (ஏப்ரல் 14) மாலை, உடுமலைநடைபெறவுள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு முன்னேற்பாடாக, உடுமலை தமிழிசை சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சங்க செயலாளர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக உறுப்பினர்கள்...
Read More

🌿 வனச்சரக அலுவலருக்கு அறுவடை அழைப்பிதழ் வழங்கப்பட்டது!

உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அனுப்பப்படும் முக்கியமான அழைப்பிதழ்கள் தொடரில், 📍 உடுமலை வனச்சரக அலுவலர் திரு. மணிகண்டன் ஐயா அவர்களுக்கு,👉 நமது இணைச் செயலாளர் திரு. சரவணன் வஞ்சிமுத்து...
Read More

காங்கயத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவுடன் அறுவடை கண்காட்சி தகவல் பரப்பல்

இன்று காலை, காங்கயத்தை அடுத்த ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில், தங்கம்மன் கோயிலின் 20 ஏக்கர் நிலத்தில், 2000 மரக்கன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, காங்கயம் துளிகள் அமைப்பின் ஏற்பாட்டில்,🌿 வனத்துக்குள் திருப்பூர் (வெற்றி அமைப்பு)🌧 மழைஉடுமலை...
Read More

அறுவடை எக்ஸ்போ 2025 – கால் கோள் விழா அழைப்பு

🌾🌟 ஒரு மகிழ்ச்சியான அழைப்பு! 🌟🌾 📜 அறுவடை எக்ஸ்போ 2025 – கால் கோள் விழா 📜 விவசாய மகிழ்வின் திருவிழா – அறுவடை எக்ஸ்போ 2025அதற்கான பணிகள் இனிதே ஆரம்பிக்கின்றன!இதற்கான முதலடி – கால் கோள் விழா,வருகின்ற புதன்கிழமை...
Read More

அறுவடை எக்ஸ்போவிற்கான திட்டமிடல் கூட்டம் மாண்புமிகு எம்.பி. திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது

மிகவும் எதிர்பார்க்கப்படும் “அறுவடை எக்ஸ்போ” விவசாயக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தொகுதியின் மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள் தலைமையில், உடுமலை மண்ணாட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த அறுவடை எக்ஸ்போவிற்கு...
Read More

ஏன் உடுமலைப்பேட்டை? – தமிழ்நாட்டின் விவசாய முன்னேற்றத்திற்கு உகந்த இடம்!

🗺️ தமிழ்நாட்டின் விவசாய வரைபடத்தில் மறைந்திருக்கும் வைரம் – இப்போது புதுமையின் மையமாகிறது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, தமிழ்நாட்டின் விவசாயிகள், விநியோகஸ்தர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிறுவங்களுக்கிடையேயான முக்கிய சந்திப்புப் புள்ளியாக வளர்ந்து வருகிறது. இது ஒரு சாதாரண...
Read More