முக்கிய நபர்களுக்கு நேரடி அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு
அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சியின் அழைப்பிதழ்களை,உடுமலைப் பகுதியில் உள்ள முக்கிய வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு நேரடியாக வழங்கும் பணிகள் தொடர்கின்றன. அந்த வகையில், இன்று ஆகியோர் இணைந்து, முக்கிய... Read More
விழா அழைப்பிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்வு
உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், திரு. கண்ணபிரான் அவர்கள், அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான அழைப்பிதழ்களை சில முக்கிய நபர்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பலர் மகிழ்ச்சியுடன்... Read More
அறுவடை 2025 – அழைப்பிதழ் வழங்கும் செயல்பாடுகள்
அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல கல்வி நிறுவனங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Workshop Seminar... Read More
அறுவடை எக்ஸ்போவுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று (ஏப்ரல் 14) மாலை, உடுமலைநடைபெறவுள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு முன்னேற்பாடாக, உடுமலை தமிழிசை சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சங்க செயலாளர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களின்... Read More
🌿 வனச்சரக அலுவலருக்கு அறுவடை அழைப்பிதழ் வழங்கப்பட்டது!
உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அனுப்பப்படும் முக்கியமான அழைப்பிதழ்கள் தொடரில், 📍 உடுமலை வனச்சரக அலுவலர் திரு. மணிகண்டன் ஐயா அவர்களுக்கு,👉 நமது... Read More
காங்கயத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவுடன் அறுவடை கண்காட்சி தகவல் பரப்பல்
இன்று காலை, காங்கயத்தை அடுத்த ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில், தங்கம்மன் கோயிலின் 20 ஏக்கர் நிலத்தில், 2000 மரக்கன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, காங்கயம் துளிகள் அமைப்பின் ஏற்பாட்டில்,🌿... Read More
அறுவடை எக்ஸ்போ 2025 – கால் கோள் விழா அழைப்பு
🌾🌟 ஒரு மகிழ்ச்சியான அழைப்பு! 🌟🌾 📜 அறுவடை எக்ஸ்போ 2025 – கால் கோள் விழா 📜 விவசாய மகிழ்வின் திருவிழா – அறுவடை எக்ஸ்போ 2025அதற்கான பணிகள் இனிதே ஆரம்பிக்கின்றன!இதற்கான முதலடி... Read More
அறுவடை எக்ஸ்போவிற்கான திட்டமிடல் கூட்டம் மாண்புமிகு எம்.பி. திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
மிகவும் எதிர்பார்க்கப்படும் “அறுவடை எக்ஸ்போ” விவசாயக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தொகுதியின் மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள் தலைமையில், உடுமலை மண்ணாட்சி கூட்ட... Read More
🌟 Why Exhibit at Aruvadai Expo 2025?
Take your agri-business to the next level by showcasing your products, innovations, and services at one of Tamil Nadu’s most vibrant and strategically curated agricultural... Read More
ஏன் உடுமலைப்பேட்டை? – தமிழ்நாட்டின் விவசாய முன்னேற்றத்திற்கு உகந்த இடம்!
🗺️ தமிழ்நாட்டின் விவசாய வரைபடத்தில் மறைந்திருக்கும் வைரம் – இப்போது புதுமையின் மையமாகிறது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, தமிழ்நாட்டின் விவசாயிகள், விநியோகஸ்தர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிறுவங்களுக்கிடையேயான முக்கிய சந்திப்புப் புள்ளியாக... Read More








