முக்கிய சமூக நபர்களுக்கும் பள்ளிகளுக்கும் நேரடி அழைப்பிதழ் வழங்கல்

முக்கிய சமூக நபர்களுக்கும் பள்ளிகளுக்கும் நேரடி அழைப்பிதழ் வழங்கல்: உடுமலை தமிழிசைச் சங்கம் சார்பாக, மகளிர் குழுவினரால் கீழ்க்கண்ட இடங்களிலும் முக்கிய நபர்களுக்கும் நேரடி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன: மகளிர் குழுவினர் அழைப்பிதழ்களை நேரில் சென்று வழங்கி, அறுவடை 2025 – மாபெரும்...
Read More

🌾 “அறுவடை” விவசாயக் கண்காட்சிக்கான மங்களகரமான துவக்கம் – கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றது! 🌿

உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வரும் மே 2, 3, 4 – 2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அன்னையின் அடியிலான மங்கலதுவக்கமாக, இன்று காலை ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 📍 16 ஏப்ரல் 2025...
Read More

முக்கிய நபர்களுக்கு நேரடி அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு

அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சியின் அழைப்பிதழ்களை,உடுமலைப் பகுதியில் உள்ள முக்கிய வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு நேரடியாக வழங்கும் பணிகள் தொடர்கின்றன. அந்த வகையில், இன்று ஆகியோர் இணைந்து, முக்கிய அமைப்புகளையும் நபர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை...
Read More

விழா அழைப்பிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்வு

உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், திரு. கண்ணபிரான் அவர்கள், அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான அழைப்பிதழ்களை சில முக்கிய நபர்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பலர் மகிழ்ச்சியுடன் அழைப்புகளை ஏற்றுக் கொண்டு நிகழ்வில் கலந்து...
Read More

அறுவடை 2025 – அழைப்பிதழ் வழங்கும் செயல்பாடுகள்

அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல கல்வி நிறுவனங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Workshop Seminar Notices) நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு...
Read More

அறுவடை எக்ஸ்போவுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இன்று (ஏப்ரல் 14) மாலை, உடுமலைநடைபெறவுள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு முன்னேற்பாடாக, உடுமலை தமிழிசை சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சங்க செயலாளர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக உறுப்பினர்கள்...
Read More

🌿 வனச்சரக அலுவலருக்கு அறுவடை அழைப்பிதழ் வழங்கப்பட்டது!

உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அனுப்பப்படும் முக்கியமான அழைப்பிதழ்கள் தொடரில், 📍 உடுமலை வனச்சரக அலுவலர் திரு. மணிகண்டன் ஐயா அவர்களுக்கு,👉 நமது இணைச் செயலாளர் திரு. சரவணன் வஞ்சிமுத்து...
Read More

காங்கயத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவுடன் அறுவடை கண்காட்சி தகவல் பரப்பல்

இன்று காலை, காங்கயத்தை அடுத்த ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில், தங்கம்மன் கோயிலின் 20 ஏக்கர் நிலத்தில், 2000 மரக்கன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, காங்கயம் துளிகள் அமைப்பின் ஏற்பாட்டில்,🌿 வனத்துக்குள் திருப்பூர் (வெற்றி அமைப்பு)🌧 மழைஉடுமலை...
Read More