Category

Aruvarai Expo Updates

காந்தியச் சிந்தனையாளர் திரு. தமிழருவி மணியன் உரை – “இன்றைய உறவுகள்: நிலை, நாமெதிர்கொள்ளவேண்டிய வழிகள்”

மனித உறவுகள் சுருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில், உறவுகளின் முக்கியத்துவம் குறித்து திரு. தமிழருவி மணியன் அவர்கள் அளித்த ஆழமான உரை — இப்போது முழு வீடியோவாக உங்களுக்காக!

🌾 அறுவடை கண்காட்சியில் கலக்கிய பட்டிமன்றம்! 🎤

அறுவடை கண்காட்சியில், இரண்டாம் நாள் மாலையில், திரு. ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம், “குடும்ப மகிழ்ச்சிக்காக அதிகம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது ஆண்களே? பெண்களே?” என்ற தலைப்பில் சுவாரஸ்யமாகவும் சிந்தனைத் தூண்டும் வகையிலும் நிகழ்ந்தது. முழு வீடியோவும் சிறப்பு பகுதியும் இப்போது இணையத்தில்!

🎉 அறுவடை விவசாயக் கண்காட்சி 2025 – நன்றியறிவிப்பு மற்றும் சிறப்புக்காணொளிகள்🌾🎖️

📅 8-5-2025, 🕕 மாலை 6 மணி📍 ஜி.வி.ஜி கலையரங்கு, 🎙️ தலைமை: திரு. ரவீந்திரன் கெங்குசாமி அவர்கள், 🎵 செல்வி உமாநந்தினி இறைவணக்கம் பாடல் மூலம் நிகழ்ச்சிக்கு இனிய தொடக்கம் அளித்தார். 🙏...
Read More

அறுவடை 2025-க்கான கண்காட்சிக்கு திரு. கிராந்தி குமார், IAS அவர்களை அழைக்கும் உடுமலை தமிழிசை சங்கம்

உடுமலை தமிழிசை சங்கம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் தமிழர் பண்பாட்டை வளர்ப்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) மேலாண்மை இயக்குநர் திரு. கிராந்தி குமார்,...
Read More

முன்னேற்பாட்டுக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

அறுவடை 2025 – தமிழ்நாட்டின் மிகப்பெரிய விவசாயக் கண்காட்சி நிகழ்வை முன்னிட்டு, இன்று உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி ஆடிட்டோரியத்தில் முக்கியமான முன்னேற்பாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும்...
Read More

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையில் அறுவடை 2025 தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கல்

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் இன்று தலைவர் திரு. வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் சபை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம்...
Read More

வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் அழைப்பிதழ் வழங்கல்

அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக,வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து,அறுவடை விழா அழைப்பிதழும் பத்திரிகையும் ஒப்புவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, இயக்குநர் அவர்கள்,“தங்களை நன்றாக...
Read More

கல்வி நிறுவனங்களில் அழைப்பிதழ் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சி ஏற்பாடுகளுக்காக, பல்வேறு கல்வி நிறுவனங்களில் நேரடி அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Seminar Notices) வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில்...
Read More

🌾 “அறுவடை” விவசாயக் கண்காட்சிக்கான மங்களகரமான துவக்கம் – கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றது! 🌿

உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வரும் மே 2, 3, 4 – 2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அன்னையின் அடியிலான மங்கலதுவக்கமாக, இன்று காலை ஒரு சிறப்பு நிகழ்வு...
Read More

முக்கிய நபர்களுக்கு நேரடி அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு

அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சியின் அழைப்பிதழ்களை,உடுமலைப் பகுதியில் உள்ள முக்கிய வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு நேரடியாக வழங்கும் பணிகள் தொடர்கின்றன. அந்த வகையில், இன்று ஆகியோர் இணைந்து, முக்கிய...
Read More