விழா அழைப்பிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்வு
உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், திரு. கண்ணபிரான் அவர்கள், அறுவடை 2025 மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான அழைப்பிதழ்களை சில முக்கிய நபர்களுக்கு நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பலர் மகிழ்ச்சியுடன்... Read More
அறுவடை 2025 – அழைப்பிதழ் வழங்கும் செயல்பாடுகள்
அறுவடை 2025 – மாபெரும் விவசாயக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல கல்வி நிறுவனங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் மற்றும் வேலைமுறை அறிவிப்புகள் (Workshop Seminar... Read More
அறுவடை எக்ஸ்போவுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று (ஏப்ரல் 14) மாலை, உடுமலைநடைபெறவுள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு முன்னேற்பாடாக, உடுமலை தமிழிசை சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சங்க செயலாளர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களின்... Read More
🌿 வனச்சரக அலுவலருக்கு அறுவடை அழைப்பிதழ் வழங்கப்பட்டது!
உடுமலை தமிழிசைச் சங்கத்தின் சார்பில், வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ள அறுவடை விவசாயக் கண்காட்சிக்கு அனுப்பப்படும் முக்கியமான அழைப்பிதழ்கள் தொடரில், 📍 உடுமலை வனச்சரக அலுவலர் திரு. மணிகண்டன் ஐயா அவர்களுக்கு,👉 நமது... Read More
அறுவடை எக்ஸ்போ 2025 – கால் கோள் விழா அழைப்பு
🌾🌟 ஒரு மகிழ்ச்சியான அழைப்பு! 🌟🌾 📜 அறுவடை எக்ஸ்போ 2025 – கால் கோள் விழா 📜 விவசாய மகிழ்வின் திருவிழா – அறுவடை எக்ஸ்போ 2025அதற்கான பணிகள் இனிதே ஆரம்பிக்கின்றன!இதற்கான முதலடி... Read More
அறுவடை எக்ஸ்போவிற்கான திட்டமிடல் கூட்டம் மாண்புமிகு எம்.பி. திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
மிகவும் எதிர்பார்க்கப்படும் “அறுவடை எக்ஸ்போ” விவசாயக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தொகுதியின் மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்கள் தலைமையில், உடுமலை மண்ணாட்சி கூட்ட... Read More